Lipi

தமிழ்நாடு அரசு / CBSE · 8ஆம் வகுப்பு · தமிழ் · 2ம் மொழி

ஆன்ற குடிப்பிறத்தல் Naming Ceremony

Chapter summary, hard words and model exam answers for Class 8 Tamil.

Free online summary and notes (Class 8 Tamil). Read it here, no PDF download needed.

About the author

Samacheer Kalvi Tamil textbook.

Summary

ஆன்ற குடிப்பிறத்தல் - ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசரியர் அவர். எளிய குடிசை வீடு தான் அவருடைய வீடு. ஒருநாள் காலை எட்டு முழு வேட்டியைத் தும்பைப் பூவைப் போலத் துவைத்து கொடியில் காயப் போட்டு விட்டு, பள்ளிக்குச் சென்றிருந்தார். பள்ளி முடிந்து வந்து பார்க்கும் போது, அந்த வேட்டியைக் காணவில்லை

Naming Ceremony: Samacheer Kalvi lesson: Naming Ceremony.

ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசரியர் அவர். எளிய குடிசை வீடு தான் அவருடைய வீடு. ஒருநாள் காலை எட்டு முழு வேட்டியைத் தும்பைப் பூவைப் போலத் துவைத்து கொடியில் காயப் போட்டு விட்டு, பள்ளிக்குச் சென்றிருந்தார். பள்ளி முடிந்து…

From lesson section: காணாமல் போன வேட்டி.

கிணற்றில் பல முறை தண்ணீர் எடுப்பதற்குச் சிகாமணி தான் அந்தப் பக்கம் அடிக்கடி வந்தான். எல்லோரும் வேலைக்கு போய் இருந்த நேரத்தில், அவன் அந்த வேட்டியை எடுத்து இருப்பான். சிகாமணியின் தந்தை பண்டுக் கிழவர். இவனும் ஒரு திருடன்.…

From lesson section: ஊர் மக்கள் கூற்று.

சிகாமணியின் மகன் சகாதேவன். அவனும் அந்த ஆசிரியரின் பள்ளியில் தான் நான்காம் வகுப்பு படிக்கிறான். வேட்டி விஷயத்தை அந்தப் பையனிடம் அவர் காட்டிக் கொள்ளவில்லை

From lesson section: திருக்குறள் வகுப்பு.

என்னும் குறளை ஆசிரியர் நடத்தத் தொடங்கினார். சிறந்த குடியில் பிறப்பது யார் கையில் உள்ளது? எனவே திருவள்ளுவர் அப்படி கூறியிருக்க மாட்டார். அப்பன் திருடனாக இருக்கலாம். மகன் நல்லவனாக இருப்பான் என்று விளக்கம் தந்தார்.

From lesson section: பண்புடைமை என்னும் வழக்கு.

மதிய உணவிற்காக ஆசிரியர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞன் ஆசிரியரின் வேட்டியைக் கொண்டு வந்தான். இதனைச் சகாதேவன் கொடுத்தததாகவும் தாங்கள் நடத்திய பாடத்தால், அப்பா திருடி வைத்திருந்த உங்களு…

From lesson section: சகாதேவன் செயல்.

சிகாமணி தான் திருடன் என்பதை, அவன் மகன் சகாதேவன் சொல்லி விட்டான். "அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் வாருங்கள்" என்று ஆசிரியரை ஊரார் அழைத்தனர். சிகாமணிக்கு தண்டனை கிடைத்தால், சகாதேவனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆச…

From lesson section: ஆசிரியரின் எண்ணம்.

"வள்ளுவரின் குறட்பாக்கள் ஒருவரின் மனதை மாற்றம் செய்யும் என்பதில் ஐயமில்லை" என்பதை இக்கதை வாயிலாக நாம் அறிய முடிகின்றது. உலகப்பொதுமறை கற்று அதன் வழி நடப்போம்.

From lesson section: முடிவுரை.

Hard words & meanings

குடிப்பிறத்தல்குழந்தைக்குப் பெயர் வைக்கும் விழா
ஆன்றஆன்ற குடிப்பிறத்தல் - பாடநூல் தலைப்புச் சொல்
பாடம்பாடம்
சுருக்கம்சுருக்கம்
மதிப்பீடுமதிப்பீடு
இலக்கணம்இலக்கணம்
பாடல்பாடல்
🔒

Model exam answers, grammar & audio

You have read the summary. The board-ready model answers, grammar notes, one-touch audio and writing practice for this chapter are part of Lipi.

Sign in to unlock

See it, understand it, hear it read aloud, then write the exam answer with confidence, for a fraction of a tutor cost.