Lipi

தமிழ்நாடு அரசு / CBSE · 7ஆம் வகுப்பு · தமிழ் · 3ம் மொழி (CBSE)

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் Tirunelveli Region and Poets

Chapter summary, hard words and model exam answers for Class 7 Tamil.

Free online summary and notes (Class 7 Tamil). Read it here, no PDF download needed.

About the author

Samacheer Kalvi Tamil textbook.

Summary

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் - இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.

Tirunelveli Region and Poets: Samacheer Kalvi lesson: Tirunelveli Region and Poets.

இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். பாடப்பகுதியில்…

From lesson section: இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர்..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாக்கியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

From lesson section: முன்னுரை.

பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலு…

From lesson section: பாரதியார்.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார். கொற்கை என்கிற சிறு ஊர்தான்…

From lesson section: சீவைகுண்டம்.

சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர். இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்து இருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் …

From lesson section: கருவைநல்லூர்.

கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்ந்து அமைந்திருப்பதைப் பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருஷங்களு…

From lesson section: குற்றாலம்.

தமிழ்மணம் கவழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்று போற்றுதலுக்குரிய நகர் திருநெல்வேலி என்பதை அறிய முடிகின்றது.

From lesson section: முடிவுரை.

Hard words & meanings

திருநெல்வேலிதிருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
பாடம்பாடநூல் அலகு
சுருக்கம்முக்கிய கருத்தின் சுருக்கம்
திருநெல்வேலிச்திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் - பாடநூல் தலைப்புச் சொல்
சீமையும்திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் - பாடநூல் தலைப்புச் சொல்
கவிகளும்திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் - பாடநூல் தலைப்புச் சொல்
மதிப்பீடுமதிப்பீடு
இலக்கணம்இலக்கணம்
🔒

Model exam answers, grammar & audio

You have read the summary. The board-ready model answers, grammar notes, one-touch audio and writing practice for this chapter are part of Lipi.

Sign in to unlock

See it, understand it, hear it read aloud, then write the exam answer with confidence, for a fraction of a tutor cost.